மகுடத்தில் மற்றொரு வைரம்

அகிலபாரத கிராஹக் பஞ்சாயத் (ஏ.பி.ஜி.பி) அமைப்பின் தலைவர் நாராயண்பாய் ஷா, மத்திய அரசின் தர நிர்ணய பணியகத்தின் ஆளுமை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது, குறித்து கருத்துத் தெரிவித்த அகில பாரத கிராஹக் பஞ்சாயத் அமைப்பின் தமிழக கேரள ஒருங்கிணைப்பாளர் எம்.என் சுந்தர், இது எங்களது அமைப்பிற்கும் அதன் நுகர்வோர் விழிப்புணர்வு பணிகளுக்கும் அகில பாரத அளவில் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம் என தெரிவித்தார்.