சித்து மிரட்டல்

பஞ்சாபில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் நவ்ஜோத் சிங், என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் தெரிவித்து உள்ளேன். அப்படி செய்தால் அடுத்த 20 ஆண்டுகள் பஞ்சாபில் காங்கிரஸ் செழித்து வளரும். முடிவெடுக்கும் சுதந்திரம் எனக்கு வழங்கப்படாவிட்டால் நடப்பதே வேறு. ஒருவரையும் சும்மா விடமாட்டேன்’ என்று பேசினார். இது காங்கிரஸ் கட்சியினரிடமும் பஞ்சாப் மக்களிடமும் சர்ச்சையை ஏர்படுத்தியுள்ளது.