இந்து முன்னணி போராட்டம்

திருச்செங்கோட்டில் கிறிஸ்தவர்களோடு கைகோர்த்துக் கொண்டு விநாயகர் கோயிலை அகற்றியதுடன் அந்த கோயிலுக்காக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் விநாயகர் திருமேனியை பிரதிஷ்டையை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.