தாமிரபரணிக்கு சீர்

ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு தாமிரபரணி தாய்க்கு சீர்செய்யும் ஆன்மீக நிகழ்வு தடைகளைத் தகர்த்தெறிந்து 108 சீர்பொருட்களுடன் நடைபெற்றது. இதேபோல காவிரியிலும் காவிரி தாய்க்கு சீர் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.