சுதந்திர தின உரை ஆலோசனை

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அந்த சுதந்திர தின உரையில் தான் என்ன பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் @mygovindia’வில் ஆலோசனை வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.