சீன ராணுவத்தில் திபெத்தியர்கள்

நமது பாரத உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன ராணுவத்தில் திபெத்திய இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டு உள்ளது. திபெத்தில் உள்ள குடும்பத்திற்கு ஒரு இளைஞர் ராணுவத்தில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தற்போது  20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவ அகாடமியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.