புத்தக வெளியீடு

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் கோ. ஸ்தாணுமாலயன் எழுதிய ‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் ஹிந்துக்கள் மீது  நடைபெற்ற  கொலைவெறி தாக்குதல் மற்றும் தீவிர மதமாற்றம் நடைபெற்ற நூறாவது ஆண்டில், அங்கே அது சமயம் ஹிந்தக்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இந்த புத்தகத்தில் சரியான முறையில் விளக்கியுள்ளார் ஸ்தாணுமாலயன்.