டுவிட்டர் புதிய அதிகாரி

சமூக வலைத்தளங்கள், ஓ.டி.டி தளங்களுக்கான புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து முரண்டு ப்பிடித்து வந்த டுவிட்டர், மத்திய அரசின் எச்சரிக்கை, நீதிமன்ற கண்டனம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது, டுவிட்டரின் இந்தியப்பிரிவு குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.