வங்க தேசத்தினர் கைது

வடிகால் குழாய் வழியாக பாரதத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த முகமது ஹாசன், அவரது சகோதரர் ஹைதர் அலி உள்ளிட்ட 8 பேரை இந்திய ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.