கம்யூனிஸ்ட் கட்சியின் காமுகன்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவராக உள்ளவர் அர்ஜூன். அவர், அப்பகுதி தேயிலை தோட்ட கூலித் தொழிலாளர்களான கண்ணன், பிரேமா தம்படியரின் 6 வயது சிறுமியை 3 வருடங்களாக பாலியல் கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதனை மறைக்க ஊஞ்சலில் ஆடியபோது கழுத்து இறுகி இறந்ததாக காட்டி நடகமாடியுள்ளார். சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரனையில், அர்ஜுன் செய்த பாதகச் செயல் வெளியானது. இதனையடுத்து அவர், கைது செய்யப்பட்டார்.