காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

ஆன்மீக அன்பர்கள், பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘ஆலயங்கள் திறக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்குவோம். வரும் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை, பூட்டியிருக்கும் கோயில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடுவோம்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.