தடகள வீரர் மில்கா சிங் மறைவு

பாரதத்தின் புகழ் பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர   சிகிச்சை பிரிவில் வைத்து கவனிக்கப்பட்ட நிலையில் 91ம் வயதில் நேற்று அவர் காலமானார் ஆசிய விளையாட்டு போட்டியில் நான்கு முறை தங்க பதக்கம் பெற்றவர்  1958ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டமும் 1960 ரோம் ஒலிம்பிக்கில் ல் 400மீட்டர் ஓட்டபந்தயத்தில் நான்காவது இடமும் பெற்றவர் அவரது மறைவுக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்