தேநீர் கடைகள் திறக்க அனுமதி

டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு, தேநீர் கடைகளையும் கோயில்களையும் திறக்க தடையை தொடர்ந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதற்கு பலத்த கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. இதனால், இன்று முதல் தேநீர் கடைகளை காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை திறக்க அனுமதித்துள்ளது. அங்கு நின்று தேநீர் குடிக்க அனுமதியில்லை, பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளது.