தடுப்பூசி பிரச்சார வாரம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, ஒரு வார காலம் “தடுப்பூசி பிரச்சார வாரமாக” கடைபிடிக்க வேண்டும் என கொரோனா விழிப்புணர்வு குறித்த கணொளி கூட்டத்தில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.