80 பேர் தாய்மதம் திரும்பினர்

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் தாய்மதம் திரும்பினர். அப்பகுதியில் சட்டம், நிர்வாகத்தை தன்வசம் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வந்த சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான் 12 வருடங்களுக்கு முன்பு கட்டாயப்படுத்தி இவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளார். தற்போது ஆசம்கானின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டதால், தைரியமாக இவர்கள் மீண்டும் தாய்மதம் திரும்பியுள்ளனர்.