ஹிந்துக்களை கொல்ல ஒருமணி நேரம்

அக்னிபாத் வன்முறை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி பேசிய காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், ‘வடமாநிலங்கள் தீ பற்றி எரிகிறது. இதை உங்களால் சமாளிக்க முடியவில்லை. இதேபோல, நாங்கள் களத்தில் இறங்கினால் உங்களால் சமாளிக்க முடியுமா? இன்றைக்கு, ஒரு மணிநேரம் முஸ்லிம்களுக்குக் கொடுத்து பாருங்கள். அந்த ஒரு மணி நேர வாய்ப்பு கிடைத்தால் இந்த தேசத்தில் ஒரு சங்கி கூட (அதாவது ஹிந்துக்கள்கூட) உயிரோடு இருக்க மாட்டான் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, பி.எப்.ஐ மற்றும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அந்த முஸ்லிம் பெண்மணி வெளியிட்டுள்ள கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.