தி.மு.க ரௌடிகள்

சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் மழை நீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அவர்களை தி.மு.க ரௌடிகள் தாக்கி அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தி.மு.கவினர் இப்படி போராட்டத்தை கலைக்க வன்முறையை ஏவிவிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக மழை நீரை அங்கிருந்து வெளியேற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சித்து இருக்கலாமே? ஒரு அமைதியான மக்கள் போராட்டத்தை வன்முறை களமாக மாற்ற முயன்ற தி.மு.க ரௌடிகள் மீது முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறாரா?