தாய் மதம் திரும்பிய பாதிரி

கோவாவை கத்தோலிக்க கிறிஸ்தவர். 400 வருட கத்தோலிக்கக் குடும்பப் பின்னணி கொண்டவர். கத்தோலிக்க சர்ச்சில் பாதிரியாக இருந்தவர் அந்தோனி ஃபர்னான்டஸ். இவர், ஶ்ரீ ராமகிருஷ்ணர் கோயிலில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சனாதன தர்மப் பாதைக்குத் திரும்பினார். எனது வாழ்வில் மிக்க மகிழ்ச்சி தரும் நாள் இன்று. இனி மேல் எனக்கு சர்ச்சுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.