சேவாபாரதி சேவைகள்

சேவாபாரதி தாம்பரம் பகுதி சார்பாக, வறுமையில் வாடுபவருக்கு மளிகை சாமான்கள், குமரன் குன்றத்தை சேர்ந்த ஹரிஹர புத்ர சேவா சமாஜத்திற்கு அன்னதானம் செய்ய ஏதுவாக பெரிய கேஸ் ஸ்டவ், அரசு சேவை இல்லத்தில் வசிப்பவர்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன.