ஒவைசி கட்சியின்உண்மை முகம்

பரூக் அகமது என்பவர், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தெலுங்கானா, ஆதிலாபாத் மாவட்ட தலைவர். இவர் அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்தவர். அவர் வீட்டின் அருகே சிறுவர்கள், கிரிக்கெட் விளையாடினர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் கத்தியுடனும் அங்கு வந்து மிரட்டினார். பின்னர் தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டார். இதில் மூவர் படுகாயமடைந்தனர். இவர்கள் தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தமிழகத்தில்  போட்டியிட உள்ள நிலையில் பரூக் அகமதுவை கைது செய்துள்ளது.இந்த சம்பவத்தால், ஒவைஸி கட்சியினரின் உண்மை முகம் என்னவென்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.