ஆறுதல் தெரிவித்தனர்

மாணவி லாவண்யாவின் பெற்றோரை, பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.