பண்பியல் கல்வி புத்தகம் வெளியிட்டு விழா

பண்பியல் கல்வி புத்தகத்தின் மூன்றாம் தொகுதியை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் நேற்று வெளியிட்டார்.விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் ஆர் பி எஸ் மணியன் விவேக பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமவுலி அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன் மற்றும் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்