<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>நிலம் Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/நிலம்/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Fri, 26 Mar 2021 12:01:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>நிலம் Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/நிலம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திரும்பப் பெறப்படும் நிலம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 00:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[குடியேற்றம்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17802</guid>
					<description><![CDATA[<p>டெல்லியில் குடியேறிய ரோஹிங்கியாக்கள், ஜகாத் அறக்கட்டளையின் நிலத்தில் வசித்தனர். கடந்த ஏப்ரல் 2018ல் இந்த இட்த்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், உத்தரப்பிரதேச அரசு, டெல்லியின் கலிண்டி குஞ்ச் பகுதியில் உள்ள தனது நிலத்தில் அவர்களைத் தற்காலிகமாக தங்க அனுமதித்திருந்தது. ஆனால்,&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/">திரும்பப் பெறப்படும் நிலம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜெகந்நாதர் நிலம் விற்பனை</title>
		<link>https://vijayabharatham.org/jaganathar-land-sold/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 00:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[ஜெகந்நாதர் கோயில்]]></category>
		<category><![CDATA[நிதி]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17479</guid>
					<description><![CDATA[<p>ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் 35,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை விற்பனை செய்வதற்கான பணியை அம்மாநில அரசுத் தொடங்கியுள்ளது.  முன்னாள் ஆளுநர் பி.டி. சர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கேட்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரையின்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/jaganathar-land-sold/">ஜெகந்நாதர் நிலம் விற்பனை</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்</title>
		<link>https://vijayabharatham.org/illegal-worship/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Mar 2021 00:30:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[உத்திர பிரதேசம்]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<category><![CDATA[வழிபாட்டுத் தலங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17352</guid>
					<description><![CDATA[<p>உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மத கட்டமைப்புகளையும் அகற்றத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இது நடைபெறுகிறது. அங்கு சுமார் 40,000 சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டவிரோத கட்டமைப்புகளும் அந்தந்த&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/illegal-worship/">சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தொழில்துறை ஊக்குவிப்பு திட்டம்</title>
		<link>https://vijayabharatham.org/business-encouragement/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Mar 2021 00:30:34 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிக்கல்கள்]]></category>
		<category><![CDATA[திட்டம்]]></category>
		<category><![CDATA[தொழில்துறை]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=16779</guid>
					<description><![CDATA[<p>நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் காரணமாக, மும்பையின் நவீன மெட்ரோ ரயில் திட்டம், 17 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான புல்லட் ரயில், 12 பில்லியன் டாலர் எஃகு திட்டம், 700க்கும் மேற்பட்ட சாலை திட்டங்கள் போன்றவை சில சிக்கல்களை சந்தித்து வருகின்றன.&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/business-encouragement/">தொழில்துறை ஊக்குவிப்பு திட்டம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அத்துமீறும் ஆக்கிரமிப்பு; கோவில் நிலத்திற்கு பட்டா?</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Oct 2020 05:23:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[கோவில்]]></category>
		<category><![CDATA[கோவில் நிலம்]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13096</guid>
					<description><![CDATA[<p>கோயில் நிலங்களில் உள்ளவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க பரீசிலனை செய்யுமாறு  தமிழக அரசின் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கோயில் நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்க இவர்கள் யார்?  ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை பாதுகாக்க வேண்டும்.&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/">அத்துமீறும் ஆக்கிரமிப்பு; கோவில் நிலத்திற்கு பட்டா?</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது பக்தர்களிடையே அதிர்ப்தி &#8211; எச்.ராஜா</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2020 06:22:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[பக்தர்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=10694</guid>
					<description><![CDATA[<p>சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள் தங்களை &#8216;வார்ம் அப்&#8217; செய்து கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன். தேசிய மக்கள் கணக்கெடுப்பின் போது மக்களின் சுய விபரங்கள்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/">கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது பக்தர்களிடையே அதிர்ப்தி &#8211; எச்.ராஜா</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா  அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/</link>
					<comments>https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2019 06:28:19 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பக்தர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=8235</guid>
					<description><![CDATA[<p>தமிழக  அரசின் கோயில் நிலங்களில் 5  ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா  வழங்கப்படும்  என்ற அறிவிப்பின் பின்னணியில் சாதாரண பொதுமக்கள் நலன் என்ற பெயரில் பல அரசியல்வாதிகள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை தனக்கு வேண்டிய ஆட்சி நடக்கும்போதே சட்டப்படி தனக்குடமை ஆக்கிக்கொள்ளும் எண்ணம்  &#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/">ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா  அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
					<wfw:commentRss>https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வேண்டாம் கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார் கதை</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Nov 2019 05:52:14 +0000</pubDate>
				<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=8192</guid>
					<description><![CDATA[<p>கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகக் தடை விதித்துள்ளது. நல்லவேளை, யார் யாரிடம் கோயில் நிலம் இருக்கிறதோ, அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஆமாம்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/">வேண்டாம் கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார் கதை</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அயோத்தி நிலம் அரசுக்கு சொந்தம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Oct 2019 11:24:55 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[அயோத்தி]]></category>
		<category><![CDATA[தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[நிலம்]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=7339</guid>
					<description><![CDATA[<p>உத்திரப்பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் உமேஷ் சந்திர பாண்டே. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a/">அயோத்தி நிலம் அரசுக்கு சொந்தம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
