புதிதாக 2 மாவட்டங்கள் தமிழகத்தில் உதயம் – சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

”வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்…