<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>உயர்நீதிமன்றம் Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/உயர்நீதிமன்றம்/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Thu, 06 May 2021 11:42:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>உயர்நீதிமன்றம் Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/உயர்நீதிமன்றம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மது விற்பனை ஏன் நீதிமன்றம் கேள்வி</title>
		<link>https://vijayabharatham.org/the-court-questioned-why-the-sale-of-alcohol/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 00:30:02 +0000</pubDate>
				<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஏன்]]></category>
		<category><![CDATA[கேள்வி]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[திறப்பு]]></category>
		<category><![CDATA[மதுபான கடைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19860</guid>
					<description><![CDATA[<p>சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில்,&#8217;தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது அருந்துவோருக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. குடிமகன்களால் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/the-court-questioned-why-the-sale-of-alcohol/">மது விற்பனை ஏன் நீதிமன்றம் கேள்வி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வேகக்கட்டுப்பாட்டுக் கருவி</title>
		<link>https://vijayabharatham.org/pacemaker/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 00:30:48 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[இருசக்கர வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கட்டாயம்]]></category>
		<category><![CDATA[கருவி]]></category>
		<category><![CDATA[வேகக்கட்டுப்பாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19098</guid>
					<description><![CDATA[<p>இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவில் மேலும், &#8216;விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம். இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/pacemaker/">வேகக்கட்டுப்பாட்டுக் கருவி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பினராயி விஜயனுக்கு உயர்நீதி மன்றம் கொடுத்த பலத்த அடி</title>
		<link>https://vijayabharatham.org/the-high-court-has-dealt-a-heavy-blow-to-binarayi-vijayan/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Apr 2021 09:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[பதிலடி]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19058</guid>
					<description><![CDATA[<p>தங்க கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செப்னா சுரேஷ் விவகாரத்தில்  கேரள மாநில முதல்வருக்கும் ,  அவரது அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமானது.   இதற்கு மத்திய அரசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முதலவர் பினராயி விஜயனும், &#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/the-high-court-has-dealt-a-heavy-blow-to-binarayi-vijayan/">பினராயி விஜயனுக்கு உயர்நீதி மன்றம் கொடுத்த பலத்த அடி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கால்வாய் மீட்புக் குழு</title>
		<link>https://vijayabharatham.org/canal-rescue-team/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Apr 2021 00:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கால்வாய்]]></category>
		<category><![CDATA[திருவண்ணாமலை]]></category>
		<category><![CDATA[மனு]]></category>
		<category><![CDATA[மீட்புக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19025</guid>
					<description><![CDATA[<p>திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையத்தைச் சேர்ந்த, குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், &#8216;ஆரணி தாலுகா, அடையாபுலம் கிராமத்தில், எனக்கு விவசாய நிலம் உள்ளது. காயப்பாக்கம் ஏரி தண்ணீரை நம்பி தான் விவசாயம் நடக்கிறது.&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/canal-rescue-team/">கால்வாய் மீட்புக் குழு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜைன கோயில்களுக்கு அனுமதி</title>
		<link>https://vijayabharatham.org/permission-for-jain-temples/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 00:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜெயின் கோயில்கள்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18844</guid>
					<description><![CDATA[<p>மஹாராஷ்டிராவில் இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜைன மதத்தினர், நாளை முதல் நவராத்திரி விழாவையொட்டி விரதம் இருப்பது வழக்கம். அக்காலகட்டத்தில், அவர்கள் மசாலா சேர்க்காத, வேக வைத்த குறிப்பிட்ட ஒருசில உணவுகளை&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/permission-for-jain-temples/">ஜைன கோயில்களுக்கு அனுமதி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நீர்நிலையில் காவல் நிலையமா?</title>
		<link>https://vijayabharatham.org/is-the-police-station-in-the-water/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 00:30:24 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[காவல்நிலையம்]]></category>
		<category><![CDATA[நீர்நிலை]]></category>
		<category><![CDATA[மனு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18766</guid>
					<description><![CDATA[<p>சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், &#8216;காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேனி என்ற நீர்நிலை. இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை பெருநகர&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/is-the-police-station-in-the-water/">நீர்நிலையில் காவல் நிலையமா?</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தடை கோருகிறது ஞானவாபி நிர்வாகம்</title>
		<link>https://vijayabharatham.org/gnanavapi-administration-demands-ban/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Apr 2021 00:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஞானவாபி]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<category><![CDATA[வாரணாசி]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18646</guid>
					<description><![CDATA[<p>வாரணாசியில் உள்ள ஞானவாபி கட்டமைப்பின் நிர்வாகக் குழுவும் அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் குழுவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஞானவாபி கட்டமைப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) தொல்பொருள் ஆய்வு செய்ய வாரணாசி மாவட்ட&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/gnanavapi-administration-demands-ban/">தடை கோருகிறது ஞானவாபி நிர்வாகம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவு</title>
		<link>https://vijayabharatham.org/order-to-the-hindu-charitable-trusts/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 00:30:49 +0000</pubDate>
				<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சேலம்]]></category>
		<category><![CDATA[பெருமாள் கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18417</guid>
					<description><![CDATA[<p>&#8216;சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன. அந்த கோயிலுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. அந்த நிலம், வருவாய் துறை அதிகாரிகளின் ஆதரவுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/order-to-the-hindu-charitable-trusts/">ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வேளாண் சட்டத்திற்கு ஆதரவு</title>
		<link>https://vijayabharatham.org/farmers-law-support/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Feb 2021 00:30:15 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஆதரவு]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்கள்]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=15916</guid>
					<description><![CDATA[<p>சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இணைந்து மத்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://vijayabharatham.org/farmers-law-support/">வேளாண் சட்டத்திற்கு ஆதரவு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
