<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>வளியுலா Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/வளியுலா/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Fri, 25 Jan 2019 08:01:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>வளியுலா Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/வளியுலா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஞ்சியில் ஒரு புதுரக வரவு!!  லாபம் என்ற அமுதம் தரும் ‘மோகினி’</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 May 2018 13:37:09 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[இஞ்சி]]></category>
		<category><![CDATA[இஞ்சி முறப்பா]]></category>
		<category><![CDATA[சிரந்தன் சட்டோபாத்யாய]]></category>
		<category><![CDATA[சுக்கு]]></category>
		<category><![CDATA[சொற்சுவை]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[பி. ராஜேந்தர்]]></category>
		<category><![CDATA[பொருட்சுவை]]></category>
		<category><![CDATA[மோகினி இஞ்சி]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3770</guid>
					<description><![CDATA[<p>காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய் என்பதில் சொற்சுவையும் பொருட்சுவையும் பின்னிப் பிணைந்துள்ளன. உலர்ந்த இஞ்சி சுக்கு என்று அழைக்கப்படுகிறது. சுக்கை விஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியனை விஞ்சிய&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5/">இஞ்சியில் ஒரு புதுரக வரவு!!  லாபம் என்ற அமுதம் தரும் ‘மோகினி’</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title> 9 மாதம் பிரசவ விடுமுறை  பெண் நடத்துனர்களிடம் பட்நவீஸ் அரசின் பாசம்</title>
		<link>https://vijayabharatham.org/9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%af%86/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 10 May 2018 15:25:26 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[அபிஜித் போஸ்லே]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[பெண் நடத்துனர்]]></category>
		<category><![CDATA[மஹாராஷ்ட்ரா அரசு]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3635</guid>
					<description><![CDATA[<p>பெண்மை, தாய்மையில்தான் பூரணத்துவம் பெறுகிறது. தாய்மையைப் போற்றாத சமூகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் பல்வேறு பணிகளையும் கவனித்து வருகிறார்கள். பேருந்துகளில் நடத்துனர்களாக பணிபுரியும் பெண்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை பேருந்தில் பயணிப்பவர்களால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். கர்ப்பிணியாக இருக்கும்போது&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%af%86/"> 9 மாதம் பிரசவ விடுமுறை  பெண் நடத்துனர்களிடம் பட்நவீஸ் அரசின் பாசம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திணிப்பு தீர்வல்ல</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 May 2018 12:51:08 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[அறிவுரை]]></category>
		<category><![CDATA[கல்வித்துறை]]></category>
		<category><![CDATA[திருவள்ளுவர்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[பெற்றோர்]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3601</guid>
					<description><![CDATA[<p>மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதும் மனம்போல் வாழ்வு என்பதும் ஆழ்ந்த அர்த்தச் செறிவுள்ள வாசகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனப்பிணைப்புடன் செய்கின்ற பணி எளிதில் வெற்றியடைகிறது. அது உளமார்ந்த திருப்தியை நல்குகிறது. மனப்பிணக்குடன் செய்கின்ற பணி அல்லலை அதிகப்படுத்துகிறது. அது&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/">திணிப்பு தீர்வல்ல</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரத்தசாலி நெல்  ஆரோக்கியத்தின் ஆப்த நண்பன்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 May 2018 16:44:04 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[களியல்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[நெல் ரகங்கள்]]></category>
		<category><![CDATA[ரத்தசாலி]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3429</guid>
					<description><![CDATA[<p>பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு ரக நெல் ரகங்கள் பிரபலமாக உள்ளன. இவற்றை ஒருங்கே திரட்டவேண்டியது இன்றியமையாதது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நெல்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4/">ரத்தசாலி நெல்  ஆரோக்கியத்தின் ஆப்த நண்பன்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நல்லுறவு எனும் நயமான ஊட்டம்!</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Apr 2018 07:42:12 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[உடல்நலம்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3364</guid>
					<description><![CDATA[<p>ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உடல் நலமும் மனநலமும் ஒருங்கிணைந்ததுதான் பூரண நலம். உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. உடல் நலக் கோளாறுக்கு உடனடியாக சிகிச்சை பெற முன் வருபவர்கள் கூட மன நல&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d/">நல்லுறவு எனும் நயமான ஊட்டம்!</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பி-12 குறைபாட்டைக் களைய  பொட்டலமே போ, சத்துணவே வா!</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%bf-12-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Apr 2018 06:59:08 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[பி-12]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3257</guid>
					<description><![CDATA[<p>மனிதவள மேம்பாட்டில் இளந் தலைமுறையினரின் ஆற்றலை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாக இளந்தலைமுறையினர், ஆற்றல்ரீதியாக செம்மையாக உள்ளனர் என்று கூறமுடியவில்லை. பல்வேறு குறைபாடுகள். இதற்கு உணவுப் பழக்கமும் ஒரு முக்கிய காரணம். ஜங்க் புட் எனப்படும் பாக்கெட் உணவு நுகர்வு&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%bf-12-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f/">பி-12 குறைபாட்டைக் களைய  பொட்டலமே போ, சத்துணவே வா!</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வங்கிகளுக்குப் ‘பெப்பே’ காட்டினால்  ‘கரும்புள்ளி, செம்புள்ளி’ கட்டாயம்!</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Mar 2018 16:44:10 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3327</guid>
					<description><![CDATA[<p>பொருளாதாரத்தில் பண சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீவ நதி ஓடிக்கொண்டே இருப்பதைப் போல பொருளாதார ஆறும் தங்குதடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் தேக்கம் ஏற்பட்டுவிடும். தண்ணீரும் பணமும் அனாவசியமாகத் தேங்கினால் விரும்பத்தகாத விளைவுகளே ஏற்படும். கைமாற்றாக பணம் கொடுப்பதும் வாங்குவதும்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/">வங்கிகளுக்குப் ‘பெப்பே’ காட்டினால்  ‘கரும்புள்ளி, செம்புள்ளி’ கட்டாயம்!</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jan 2018 05:32:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[ராமசேது]]></category>
		<category><![CDATA[ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=3215</guid>
					<description><![CDATA[<p>ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ராமசேது அமைந்துள்ளது. இலங்கையில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டியை மீட்பதற்காகச் சென்ற ராமபிரானுக்கு உதவும் வகையில் வானரசேனையினர் இப்பாலத்தை கட்டினார்கள் என்பது ஹிந்துக்களின்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80/">ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சந்தோஷம் பொங்கென சங்கே முழங்கு</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Nov 2017 05:37:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தெளிரல்]]></category>
		<category><![CDATA[வளியுலா]]></category>
		<guid isPermaLink="false">http://pty.dhrti.net/?p=2935</guid>
					<description><![CDATA[<p>சங்கொலியை எழுப்புவதும் கேட்பதும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை நவீன ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. ரிக்வேதத்திலேயே சங்கொலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சைவர்களும் வைணவர்களும் சங்கொலியை திவ்யமானதாக கருதிவந்தார்கள். சங்கநாதம் கம்பீரமானது. மருத்துவ ரீதியாகவும் சங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சங்கில் பால் புகட்டும் பழக்கம்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae/">சந்தோஷம் பொங்கென சங்கே முழங்கு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
