<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>மகாராஷ்டிரா Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/மகாராஷ்டிரா/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Fri, 14 May 2021 10:32:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>மகாராஷ்டிரா Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/மகாராஷ்டிரா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சமூக ஊடக செலவு ஆறு கோடி</title>
		<link>https://vijayabharatham.org/media-cost-six-crore/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 00:31:13 +0000</pubDate>
				<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[#ஆறு கோடி]]></category>
		<category><![CDATA[உத்தவ் தாக்கரே]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[விஜயபாரதம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=20254</guid>
					<description><![CDATA[<p>கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல சந்தர்ப்பங்களில் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் கொரோனா நிர்வாக செலவுகளுக்கும் அரசிடம் போதுமான நிதி இல்லை என பேசியுள்ளார். ஆனால், இவரது தலைமையிலான மாநில அரசு, துணை முதல்வர் அஜித்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/media-cost-six-crore/">சமூக ஊடக செலவு ஆறு கோடி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மகாராஷ்டிராவில் யுரேனியம் சிக்கியது</title>
		<link>https://vijayabharatham.org/uranium-trapped-in-maharashtra/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sun, 09 May 2021 00:30:11 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[யுரேனியம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19985</guid>
					<description><![CDATA[<p>மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (ஏ.டி.எஸ்) நாக்பாடா பிரிவு கடந்த புதன்கிழமை இரவு அபு தாகீர், ஜிகர் பாண்டியா என்ற இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 21.30 கோடி ரூபாய் மதிப்புள்ள மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய 7.1 கிலோ&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/uranium-trapped-in-maharashtra/">மகாராஷ்டிராவில் யுரேனியம் சிக்கியது</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மராத்தா இடஒதுக்கீடு செல்லாது</title>
		<link>https://vijayabharatham.org/maratha-reservation-is-not-valid/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 00:30:31 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[இடஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[மராத்தா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19890</guid>
					<description><![CDATA[<p>மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் கல்வியிலும்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/maratha-reservation-is-not-valid/">மராத்தா இடஒதுக்கீடு செல்லாது</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இதுதான் அரசின் லட்சணம்</title>
		<link>https://vijayabharatham.org/this-is-the-slogan-of-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 May 2021 00:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[ஆர்.எஸ்.எஸ்]]></category>
		<category><![CDATA[கொரோனா சிகிச்சை]]></category>
		<category><![CDATA[நாராயண் காக்கா]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19514</guid>
					<description><![CDATA[<p>நாராயண் காக்கா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான நாராயண் தபட்கர். 85 வயதான இவர் கொரோனா சிகிச்சைக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனை அனுமதியை 40 வயதான மற்றொருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/this-is-the-slogan-of-the-government/">இதுதான் அரசின் லட்சணம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முஸ்லிம் அமைப்பின் மனித நேயம்</title>
		<link>https://vijayabharatham.org/the-humanism-of-the-muslim-system/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 00:30:49 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[இறுதி சடங்கு]]></category>
		<category><![CDATA[உம்மத் பவுண்டேஷன்]]></category>
		<category><![CDATA[புனே]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[முஸ்லிம் அமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19400</guid>
					<description><![CDATA[<p>மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள &#8216;உம்மத் பவுண்டேஷன்&#8217; என்ற முஸ்லிம் அமைப்பு, கொரோனாவால் இறப்போரின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள முன்வராத நிலை, இறந்தவரின் குடும்பத்தினரும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை போன்ற காலத்தில் அந்த&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/the-humanism-of-the-muslim-system/">முஸ்லிம் அமைப்பின் மனித நேயம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோழி முட்டை &#8211; போலீஸில் புகார்</title>
		<link>https://vijayabharatham.org/chicken-eggs-report-to-the-police/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 00:30:06 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[இழப்பீடு]]></category>
		<category><![CDATA[கோழி முட்டை]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[விவசாயி]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19131</guid>
					<description><![CDATA[<p>மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த விவசாயியான மகேஷ் குமார், தனது பண்ணையில் உள்ள கோழிகள் 6 மாதங்களுக்கு மேலாக முட்டை இடாததால் கால்நடை மருத்துவரிடம் கோழிகளை பரிசோதித்தார். அவை உட்கொண்ட தீவனத்தின் காரணமாகவே முட்டை போடும் திறனை இழந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால்,&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/chicken-eggs-report-to-the-police/">கோழி முட்டை &#8211; போலீஸில் புகார்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜைன கோயில்களுக்கு அனுமதி</title>
		<link>https://vijayabharatham.org/permission-for-jain-temples/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 00:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜெயின் கோயில்கள்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18844</guid>
					<description><![CDATA[<p>மஹாராஷ்டிராவில் இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜைன மதத்தினர், நாளை முதல் நவராத்திரி விழாவையொட்டி விரதம் இருப்பது வழக்கம். அக்காலகட்டத்தில், அவர்கள் மசாலா சேர்க்காத, வேக வைத்த குறிப்பிட்ட ஒருசில உணவுகளை&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/permission-for-jain-temples/">ஜைன கோயில்களுக்கு அனுமதி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சமஸ்கிருதத்தை பரிந்துரைத்த அம்பேத்கர்</title>
		<link>https://vijayabharatham.org/ambedkar-suggested-sanskrit/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Apr 2021 00:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[அம்பேத்கர்]]></category>
		<category><![CDATA[சமஸ்கிருதம்]]></category>
		<category><![CDATA[தலைமை நீதிபதி]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18733</guid>
					<description><![CDATA[<p>அம்பேத்கரின், 130வது பிறந்த நாளின்போது, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், புதிய கட்டட துவக்க விழாவில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உள்ளிட்டோர், இணையம்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/ambedkar-suggested-sanskrit/">சமஸ்கிருதத்தை பரிந்துரைத்த அம்பேத்கர்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒத்துழைக்க மறுக்கும் ராசா அகாடமி</title>
		<link>https://vijayabharatham.org/rasa-academy-refuses-to-cooperate/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 00:30:23 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஒத்துழைப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[ராசா அகாடமி]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18358</guid>
					<description><![CDATA[<p>கொரோனா தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுக்கும் சூழலில், அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் காலைவரை ஊரடங்கை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மேலும் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க உள்ளது. வழிபாட்டுத்தலங்களை முன்பை போலவே சில&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/rasa-academy-refuses-to-cooperate/">ஒத்துழைக்க மறுக்கும் ராசா அகாடமி</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
