<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>பயங்கரவாதிகள் Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/பயங்கரவாதிகள்/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Thu, 08 Apr 2021 11:54:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>பயங்கரவாதிகள் Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/பயங்கரவாதிகள்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெளியேறும் கடைசி யூதர்</title>
		<link>https://vijayabharatham.org/the-last-jew-to-leave/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 00:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[யூதர்]]></category>
		<category><![CDATA[வெளியேற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18405</guid>
					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை இந்த ஆண்டு மே 1ம் தேதிக்குள் முழுமையாக வெளியேற்றுவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. துருப்புக்கள் முழுமையாக திரும்பப் பெறுவது தலிபான்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் வழிவகுக்கும் என அங்குள்ள மக்கள் என்று பலர் அஞ்சுகிறார்கள்.  இந்நிலையில், முஸ்லிம்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/the-last-jew-to-leave/">வெளியேறும் கடைசி யூதர்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் என்.ஐ.ஏ</title>
		<link>https://vijayabharatham.org/nia-in-chennai/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Apr 2021 00:30:08 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[என்.ஐ.ஏ]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[புதிய அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18387</guid>
					<description><![CDATA[<p>பயங்கரவாதிகளை கண்காணித்து ஒடுக்குவது, அவர்களின் நிதியுதவிகளை முடக்குவது, உளவுப் பணிகள் போன்றவற்ரை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகமைக்கு இதுவரை தமிழகத்தில் அலுவலகம் கிடையாது. கேரளத்தில் இருந்தே இதுவரை செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை புரைசைவாக்கத்தில் தனது அலுவலகத்தை என்.ஐ.ஏ திறந்துள்ளது&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/nia-in-chennai/">சென்னையில் என்.ஐ.ஏ</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஏமாற்றப்பட்ட சீக்கிய இளைஞர்கள்</title>
		<link>https://vijayabharatham.org/deceived-sikh-youth/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Apr 2021 00:30:02 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[காலிஸ்தான்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[சீக்கிய இளைஞர்கள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[பரிசு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18312</guid>
					<description><![CDATA[<p>காலிஸ்தானிய பயங்கரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, பஞ்சாப், மோகா மாவட்டத்தில் உள்ள அரசு நிர்வாக வளாகத்தில் காலிஸ்தான் கொடியை நடுபவர்களுக்கு 2.500 அமெரிக்க டாலர்கள் பரிசு அறிவித்திருந்தான் அவனது பேச்சைக் கேட்ட மூன்று சீக்கிய இளைஞர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு வளாகத்தில்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/deceived-sikh-youth/">ஏமாற்றப்பட்ட சீக்கிய இளைஞர்கள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பதிப்பகத்தை நொறுக்கிய பயங்கரவாதிகள்</title>
		<link>https://vijayabharatham.org/the-terrorists-who-crushed-the-publication/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 04:29:26 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஜெய்பூர்]]></category>
		<category><![CDATA[பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம்கள்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17860</guid>
					<description><![CDATA[<p>ராஜஸ்தான், ஜெய்பூரில், அம்மா நில அரசின் பாடத்திட்டத்தில், முஸ்லிம் பயங்கரவாதம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்காக அதனை பதிப்பித்த ஒரு பாடநூல் வெளியீட்டு நிறுவனத்தை காவல்துறையினர் கண் முன்பாகவே உள்ளூரில் உள்ள சில முஸ்லிம்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். முன்பே அவர்கள் விடுத்த&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/the-terrorists-who-crushed-the-publication/">பதிப்பகத்தை நொறுக்கிய பயங்கரவாதிகள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாடு கடத்தப்படும் குற்றவாளிகள்</title>
		<link>https://vijayabharatham.org/deported-criminals/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 00:30:22 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[குற்றவாளிகள்]]></category>
		<category><![CDATA[நாடுகடத்தல்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[மும்பை தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17719</guid>
					<description><![CDATA[<p>மும்பையில், கடந்த 2008ல் பாகிஸ்தான், லஷ்கர் &#8211; இ &#8211; தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவன், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா. அமெரிக்காவில் இருந்து ராணாவை, பாரதத்திற்கு&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/deported-criminals/">நாடு கடத்தப்படும் குற்றவாளிகள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கணக்கெடுக்கப்படும் ரோஹிங்யாக்கள்</title>
		<link>https://vijayabharatham.org/counting-rohinkiyaa/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Mar 2021 00:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[குடியுரிமை சட்டம்]]></category>
		<category><![CDATA[ஜம்மு-காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=17045</guid>
					<description><![CDATA[<p>ஜம்மு காஷ்மீரில், அரசியல் சட்டம் 370, 35A நீக்கத்திற்குப் பிறகு அங்கு பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள், கூர்க்காக்கள், வால்மீகி சமுதாயத்தினருக்குக் குடியுரிமையும், உள்ளூர் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜம்மு பகுதியில் சட்ட விரோதமாகக் குடியேறிய ரோஹிங்கியாக்களை கணக்கெடுக்கும்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/counting-rohinkiyaa/">கணக்கெடுக்கப்படும் ரோஹிங்யாக்கள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராகுலின் அறிவின் மேன்மை</title>
		<link>https://vijayabharatham.org/rahul-ignorance/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Mar 2021 00:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[ஆர்.எஸ்.எஸ்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[ராகுல்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=16944</guid>
					<description><![CDATA[<p>கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ், அதன் துணை அமைப்புகள் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் அதனை நிரூபிக்கவில்லை. மேலும் அவை பொய்யான குற்றசாட்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்கா, கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கௌஷிக் பாசுவுடன் ஒரு மெய்நிகர் உரையாடலின் போது, &#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/rahul-ignorance/">ராகுலின் அறிவின் மேன்மை</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோயில் மீண்டும் திறப்பு</title>
		<link>https://vijayabharatham.org/temple-open/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 00:30:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்து தர்மம்]]></category>
		<category><![CDATA[காஷ்மீர்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[முஸ்லிம்]]></category>
		<category><![CDATA[ஷீதல்நாத்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=16210</guid>
					<description><![CDATA[<p>காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990ல் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஹிந்துக்கள் அங்கிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டனர்.  அப்போது காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷீதல்நாத் ஆலயம் மூடப்பட்டது. 31 வருடங்க ளுக்குப் பிறகு, வசந்த பஞ்சமியை முன்னிட்டு, மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக தற்போது அக்கோயில் திறக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://vijayabharatham.org/temple-open/">கோயில் மீண்டும் திறப்பு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காலிஸ்தான் பயங்கரவாதி கைது</title>
		<link>https://vijayabharatham.org/terrorism-kaalistan/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 01:17:14 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[காலிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதிகள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=15840</guid>
					<description><![CDATA[<p>பஞ்சாப் காவல்துறையினருடனான கூட்டு நடவடிக்கையில் லக்னோவைச் சேர்ந்த  காலிஸ்தான் பயங்கரவாதி ஜாகா எனப்படும்  ஜக்தேவ் சிங்கை உத்தர பிரதேச போலீசார் கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்தனர். இவர் பஞ்சாப் காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் காலிஸ்தான் அமைப்பை&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/terrorism-kaalistan/">காலிஸ்தான் பயங்கரவாதி கைது</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
