<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>அன்புடன் Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/category/அன்புடன்/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Thu, 01 Jul 2021 12:00:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>அன்புடன் Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/category/அன்புடன்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புத்தகம் வெளியீடு</title>
		<link>https://vijayabharatham.org/book-publication/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jul 2021 00:30:27 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=23148</guid>
					<description><![CDATA[<p>இலங்கையை சேர்ந்த ‘நாவலர் இந்து பண்பாட்டுப் பேரவை பேரவை&#8217; அமைப்பு, ஆறுமுக நாவலர் 1854ம் வருடம் இயற்றிய புகழ்பெற்ற &#8216;சைவதூஷண பரிகாரம்&#8217; என்ற நூலின் மறுபதிப்பினை இணைய வழியாக வெளியிடுகிறது. இதனை https://www.youtube.com/c/olikeetru என்ற இணைய முகவரியில் வரும் 04.07.2021 ஞாயிறு&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/book-publication/">புத்தகம் வெளியீடு</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பு மருந்து</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Jan 2021 08:24:02 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=15203</guid>
					<description><![CDATA[<p>சென்னை கீழ்பாக்கம் பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தை, 94 வயதான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான மருத்துவர் எச்.வி ஹண்டே போட்டுக்கொண்டார். அவர் அது குறித்து கூறுகையில், &#8220;தடுப்பூசியின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். தடுப்பூசியால் எனக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை.&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/">கொரோனா தடுப்பு மருந்து</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசின் லட்சணம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Dec 2020 04:59:26 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=14351</guid>
					<description><![CDATA[<p>வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி, பழனி, திருஆவினங்குடி கோயிலில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவை காண பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மூலமாக தடை விதித்துள்ளது. இதைப் போன்ற தடைகளை பல கோயில்களில்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/">அரசின் லட்சணம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பசுமை செங்கற்கள் செய்வோம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Dec 2020 04:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<category><![CDATA[பரியாவரம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13966</guid>
					<description><![CDATA[<p>பரியாவரன் எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும் பாரதீய சேவா சங்கமும் இணைந்து, பிளாஸ்டிக் தீமையை குறைக்க, &#8216;இல்லம் தோறும் பசுமை செங்கற்கள் தயாரிப்பு&#8217; என ஒரு விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சி பெரம்பூர், விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. இந்த&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/">பசுமை செங்கற்கள் செய்வோம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இயற்கை சாகுபடிக்கு மானியம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Dec 2020 04:55:02 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13848</guid>
					<description><![CDATA[<p>மத்திய அரசின் வேளாண் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி, கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1000 முதல் 1500 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. அதிக பட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இயற்கைப் பண்ணை சான்றிதழ்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/">இயற்கை சாகுபடிக்கு மானியம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒரு தாயின் உருக்கம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Dec 2020 08:47:57 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<category><![CDATA[bjp]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13766</guid>
					<description><![CDATA[<p>மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருவதை மக்கள் நேரடியாகவே உணர்ந்துள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசம், மணிப்புரி பகுதியை சேர்ந்த பிதன்தேவி எனும் 85 வயதான மூதாட்டி தங்கள் பகுதி வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எனக்கு மூன்று&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/">ஒரு தாயின் உருக்கம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆசிரியருக்கு மரியாதை</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Dec 2020 07:01:20 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<category><![CDATA[#Teacher]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13760</guid>
					<description><![CDATA[<p>மகாராஷ்டிரா, சோலாப்பூரை சேர்ந்த ரஞ்சித்சிங் திசாலே எனும் ஆசிரியர் உலக அளவில் விரும்பத்தக்க ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மென்பொருள் பொறியாளராக ஆசைப்பட்ட இவர் அந்த முயற்சி கைகூடாதால் தந்தையின் சொல்படி ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்தார். பின் &#8216;ஆசிரியர்கள்தான்&#8217; உலகில் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88/">ஆசிரியருக்கு மரியாதை</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாயகனுக்கு ஓர் அருங்காட்சியகம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Nov 2020 05:03:43 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<category><![CDATA[#Prithviraj Chauhan]]></category>
		<category><![CDATA[#Prithviraj_Chauhan]]></category>
		<category><![CDATA[#PrithvirajChauhan]]></category>
		<category><![CDATA[VIJAYABHARATHAM]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=13381</guid>
					<description><![CDATA[<p>கோரி முகமது போன்ற ஒரு கொடுங்கோலனை எதிர்த்து போர்கள் பல புரிந்த வரலாற்று புகழ்மிக்க ஹிந்து அரசர் பிருத்விராஜ் சௌஹான். இவரை போன்ற வீரர்களின் வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டன. இந்நிலையில் சௌஹானுக்கு என தனியாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் தொல்லியல்துறை&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/">நாயகனுக்கு ஓர் அருங்காட்சியகம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சாத்தான்குளம் நடந்தது என்ன? பின்னணி காரணம் என்ன? ஏன் இந்த விளம்பரம்?</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2020 07:53:25 +0000</pubDate>
				<category><![CDATA[அன்புடன்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=11850</guid>
					<description><![CDATA[<p>https://youtu.be/jmQBnIu4agE</p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9/">சாத்தான்குளம் நடந்தது என்ன? பின்னணி காரணம் என்ன? ஏன் இந்த விளம்பரம்?</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
