<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஊரடங்கு Archives - விஜய பாரதம்</title>
	<atom:link href="https://vijayabharatham.org/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/tag/ஊரடங்கு/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Thu, 06 May 2021 11:45:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://vijayabharatham.org/wp-content/uploads/2019/01/vb-logo-100x100.jpg</url>
	<title>ஊரடங்கு Archives - விஜய பாரதம்</title>
	<link>https://vijayabharatham.org/tag/ஊரடங்கு/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊரடங்கு விவகாரத்தில் வணிகர் சங்கம்</title>
		<link>https://vijayabharatham.org/chamber-of-commerce-in-the-matter-of-curfew/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 00:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[வணிகர் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19866</guid>

					<description><![CDATA[<p>&#8216;திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனைக் காரணம் காட்டி அதிகாரிகள் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும்&#8217; என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/chamber-of-commerce-in-the-matter-of-curfew/">ஊரடங்கு விவகாரத்தில் வணிகர் சங்கம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முன்களப் பணியாளர்களா ஊடகவியலாளர்கள்?</title>
		<link>https://vijayabharatham.org/are-frontline-employees-journalists/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 00:30:49 +0000</pubDate>
				<category><![CDATA[தலையங்கம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பத்திரிகையாளர்கள்]]></category>
		<category><![CDATA[முன்களப் பணியாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19811</guid>

					<description><![CDATA[<p>பத்திரிகையாளர்கள் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே அறிவித்திருக்கிறார், மு.க.ஸ்டாலின். அவர் இன்னும் முதல்வராகவே பொறுப்பேற்றிடாத நிலையில், இந்த அறிவிப்பு செல்லுபடியாகுமா? தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை அரசாணையாக அறிவித்திருக்கிறாரா? மேலும், இந்த அறிவிப்பு பத்திரிகை, காட்சி&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/are-frontline-employees-journalists/">முன்களப் பணியாளர்களா ஊடகவியலாளர்கள்?</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா வேகம் குறைந்தது</title>
		<link>https://vijayabharatham.org/corona-speed-is-low/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 00:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[குறைவு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சுகாதாரத்துறை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19388</guid>

					<description><![CDATA[<p>தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், &#8216;முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரொனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு அவசியமின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/corona-speed-is-low/">கொரோனா வேகம் குறைந்தது</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோயில்களில் திருமணம்</title>
		<link>https://vijayabharatham.org/marriage-in-temples/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 00:30:15 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[அனுமதி இல்லை]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கோயில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19101</guid>

					<description><![CDATA[<p>வருகிற 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயம் கோயில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் தினசரி பூஜை கோயில்களில் வழக்கம்போல நடைபெறும்.&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/marriage-in-temples/">கோயில்களில் திருமணம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டத்தை மதிக்காத சமூக விரோதிகள்</title>
		<link>https://vijayabharatham.org/social-enemies-who-do-not-respect-the-law/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 00:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கல் வீச்சு]]></category>
		<category><![CDATA[சட்டம்]]></category>
		<category><![CDATA[சமூக விரோதிகள்]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=19128</guid>

					<description><![CDATA[<p>கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனைக் கட்டுப்படுத்த, வரும் மே 21வரை ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பிரிவு 144ன் படி, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத வழிபாட்டுத்தலங்கள் உட்பட எங்கும் கூட்டம் கூடுவது சட்டவிரோதமானது. இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 21ல்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/social-enemies-who-do-not-respect-the-law/">சட்டத்தை மதிக்காத சமூக விரோதிகள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நிடி ஆயோக் எச்சரிக்கை</title>
		<link>https://vijayabharatham.org/nidi-ayog-warning/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Apr 2021 00:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[கொரோனா பரவல்]]></category>
		<category><![CDATA[நிடி ஆயோக்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18917</guid>

					<description><![CDATA[<p>கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின.இதனையடுத்து, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதை சரி செய்ய, &#8216;சுயசார்பு இந்தியா&#8217; திட்டத்தின் கீழ், 27.1 லட்சம் கோடி&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/nidi-ayog-warning/">நிடி ஆயோக் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்</title>
		<link>https://vijayabharatham.org/homecoming-workers/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 00:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[குஜராத்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[பாரதம்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18429</guid>

					<description><![CDATA[<p>பாரதத்தின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில், கொரோனா இரண்டாம் அலையை தடுக்க, கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. குஜராத் உயர்நீதிமன்றம் ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் பரிந்துரைத்தது. மகாராஷ்டிர அரசும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே மற்றொரு ஊரடங்கு வந்துவிடுமோ&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/homecoming-workers/">சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இணைய வழிக் கல்வியில் பாரதம்</title>
		<link>https://vijayabharatham.org/bharat-in-online-education/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 00:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதம்]]></category>
		<category><![CDATA[இணையவழி]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[பள்ளிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=18439</guid>

					<description><![CDATA[<p>கொரோனா ஊரடங்கினால், உலகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்ட சூழலில், மாணவர்கள், இணையம் வழியாக கல்வி கற்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரதம், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஸ்பெயின்,&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/bharat-in-online-education/">இணைய வழிக் கல்வியில் பாரதம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்க வேண்டாம்</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[ஆசிரியர்]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2020 05:47:35 +0000</pubDate>
				<category><![CDATA[வளியுலா]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[கொரானா]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=11155</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட, மூத்த பத்திரிகையாளர்களுடன், &#8216;வீடியோ கான்பரன்ஸ்&#8217; வாயிலாக பேசினார். அதன் விபரம்: மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை விதைத்து, வதந்தி பரப்புவோரின்&#8230; </p>
<p>The post <a href="https://vijayabharatham.org/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88/">மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்க வேண்டாம்</a> appeared first on <a href="https://vijayabharatham.org">விஜய பாரதம்</a>.</p>
]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
