மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பகுதியில் “எட்டு வீட்டுப் பிள்ளைமார்” குடியில் பிறந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் வசித்தபோது அங்கு வசித்த ஒரு ஜெர்மானியர்…

தியாகச்சுடர் பிபின் சந்திரபால்

அன்றைய ஒன்றிணைந்த பாரதத்தில், இன்றைய வங்கதேசத்தின் போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தவர் பிபின் சந்திர பால். பட்டப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். ஆனாலும்…

பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் பரிபூரணம் அடைந்தார்

சாதாரண மனிதனுக்கும் ஆன்மீகத்தைக் கொண்டுச் சேர்க்க அரும்பணியாற்றிய பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்கள் பரிபூரணம் அடைந்தார். தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில்…

சுவடிகளைத் தேடி

ஓலைச்சுவடியோடு அழிந்து போயிருக்க வேண்டிய பல நூறு தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவாக்கி தமிழன்னைக்கு காணிக்கையாக்கியவர் தமிழ் தாத்தா உ.வே.சா. இவர்…

கீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திர நாத் தாகூர், ஒருநாள் மதியம், தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தார். அவருடன் சில வெளிநாட்டு விருந்தினர்களும்…

சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்

சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், அன்றைய கோவை மாவட்டம், திருப்பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார்.…

கல்விக்காக மதம் மாற மறுத்த மாமனிதர்

ஏழை பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த முனுசாமி, திண்டிவனம் அமெரிக்கன் கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தார். பள்ளியில் பைபிள் பாடத்தை மனனம்…

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தந்த மகான்

சுவாமி சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் இருந்தது. சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்தார். திண்டிவனம்…

கந்தல் துணியும் ஒருவனை திருடனாக்குமெனில் அந்த ஆடையும் வேண்டாம்

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் துறவு வாழ்க்கையை விரும்பி ஏற்றவர் வர்த்தமானர். இவர் ஒருநாள் தனது செல்வத்தையெல்லாம் தானம் கொடுத்துவிட்டு இந்திரன்…