மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர்…

பூமியின் பாதைக்கு திரும்பிய சந்திரயான் -3 உந்து கலன்

,’சந்திரயான் – 3′ விண்கலத்தை நிலவுக்கு ஏந்தி சென்ற உந்துவிசை கலனை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து, மீண்டும் பூமியின் சுற்றுவட்டப்…

கோவையிலிருந்து சென்னைக்கு ‘பறந்த’ 41 எச்.பி., ராட்சத நீர் இறைப்பு மோட்டார்

சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற, கோவையில் இருந்து 41 எச்.பி., திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.…

செங்கையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் கடலுக்கு சென்ற 36,000 கன அடி உபரிநீர்

வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், தென்னேரி உள்ளிட்ட ஏரிகளில்…

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: என்ஐஏ-விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ-விடம், ஒப்படைக்கப்பட்டன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

சாதகமான ஜிடிபி புள்ளிவிவரம் எதிரொலி; புதிய உச்சம் தொட்டது நிஃப்டி

ஜிடிபி குறித்த சாதகமான புள்ளி விவரங்கள் வெளியானதன் எதிரொலியால் பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது. நடப்பு…

இயல்பைவிட அதிக வெப்பநிலை: டிசம்பர் மாத கணிப்பை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும்…

பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூருவில் சதாசிவநகர், எலஹங்கா, பசவேஸ்வரா நகர்,மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 68 தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை 10.30 மணியளவில்…

ஸ்டெர்லைட் வழக்கில் டிச. 6-ல் இறுதி விசாரணை? – ஆலையை திறக்க கோரி டெல்லியில் தூத்துக்குடி மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 6-ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையை…