கூடுதல் நிதி பாதுகாப்பு வழங்கும் எல்.ஐ.சி.,யின் ஜீவன் உத்சவ்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘எல்.ஐ.சி.,’ உத்தரவாதமாக பணத்தை அளிக்கும் ‘ஜீவன் உத்சவ்’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஒரு தனி நபர்,…

எங்களை நிச்சயம் மீட்பீர்கள் என நம்பிக்கை வைத்தோம்: பிரதமர் மோடியிடம் சுரங்க தொழிலாளர்கள் உருக்கம்

உத்தரகண்ட் சுரங்கத்தில், 17 நாட்கள் சிக்கியிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இரு தரப்பினரும் மிகவும் உருக்கத்துடன்…

கேரள வாகன நிறுத்துமிட கட்டுமான விவகாரம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (கார் பார்க்கிங்) அமைப்பது தொடர்பான வழக்கில் ஆய்வு நடத்த உச்ச…

வீடு வீடாக அட்சதை வழங்கி அழைக்கிறது வி.எச்.பி.,

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், அடுத்த ஆண்டு ஜனவரி, 22-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான அழைப்பிதழ்களை, ஜனவரி 1…

ஹிண்டன்பர்க் வழக்கில் வாதங்கள் நிறைவு; கவுதம் அதானி பங்குகளின் விலை ஒரே நாளில் ரூ.1.2 லட்சம் கோடி அதிகரிப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகளின் விலைகடும் வீழ்ச்சி கண்டது. இது, தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிடி.ஒய்.சந்திரசூட்…

தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்…

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

1,400 பேரை வாராணசி, அயோத்திக்கு அழைத்து செல்ல ஏற்பாடு: 2-ம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்து சென்னை ஐஐடி தகவல்

இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு…

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் என குற்றச்சாட்டு: திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 300 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து தமிழக…